கைப்பற்றப்பட்ட நிலத்தை

img

பெட்ரோ ரசாயன பூங்காவிற்காக கைப்பற்றப்பட்ட நிலத்தை ஒப்படைத்திடுக

காட்டுப்பள்ளி, காளாஞ்சியில் மீட்கப்பட்ட நிலங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமே  திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.